சூழல் வசனங்கள் எஸ்தர் 9:27
எஸ்தர் 9:2

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

בְּכָל, כָּל
எஸ்தர் 9:4

மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

בְּכָל
எஸ்தர் 9:5

அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.

בְּכָל
எஸ்தர் 9:19

ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

עֹשִׂ֗ים
எஸ்தர் 9:20

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

כָּל, בְּכָל
எஸ்தர் 9:21

வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

לִֽהְי֣וֹת, עֹשִׂ֗ים, בְּכָל, שָׁנָ֖ה, וְשָׁנָֽה׃
எஸ்தர் 9:24

அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

כָּל
எஸ்தர் 9:26

ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

כָּל
எஸ்தர் 9:28

இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.

בְּכָל
எஸ்தர் 9:29

பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

כָּל, אֵ֣ת
எஸ்தர் 9:30

யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,

כָּל
எஸ்தர் 9:31

அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

וְעַל
The
Jews
קִיְּמ֣וּqiyyĕmûkee-yeh-MOO
ordained,
וְקִבְּלּ֣wĕqibbĕlveh-kee-BEL
and
took
הַיְּהוּדִים֩׀hayyĕhûdîmha-yeh-hoo-DEEM
upon
עֲלֵיהֶ֨ם׀ʿălêhemuh-lay-HEM
them,
and
upon
וְעַלwĕʿalveh-AL
their
seed,
זַרְעָ֜םzarʿāmzahr-AM
and
upon
וְעַ֨לwĕʿalveh-AL
all
כָּלkālkahl
such
as
joined
themselves
הַנִּלְוִ֤יםhannilwîmha-neel-VEEM
unto
עֲלֵיהֶם֙ʿălêhemuh-lay-HEM
them,
so
as
it
should
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
fail,
יַֽעֲב֔וֹרyaʿăbôrya-uh-VORE
that
they
would
keep
לִֽהְי֣וֹתlihĕyôtlee-heh-YOTE

עֹשִׂ֗יםʿōśîmoh-SEEM
these
אֵ֣תʾētate
two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
days
הַיָּמִים֙hayyāmîmha-ya-MEEM
according
to
their
writing,
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
and
according
to
their
appointed
time
כִּכְתָבָ֖םkiktābāmkeek-ta-VAHM
every
וְכִזְמַנָּ֑םwĕkizmannāmveh-heez-ma-NAHM
year;
בְּכָלbĕkālbeh-HAHL

שָׁנָ֖הšānâsha-NA


וְשָׁנָֽה׃wĕšānâveh-sha-NA