சூழல் வசனங்கள் யாத்திராகமம் 1:11
யாத்திராகமம் 1:8

யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

אֶת
யாத்திராகமம் 1:13

எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.

אֶת
யாத்திராகமம் 1:14

சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

אֶת
யாத்திராகமம் 1:16

நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

אֶת
யாத்திராகமம் 1:17

மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

אֶת, אֶת
யாத்திராகமம் 1:18

அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

אֶת
யாத்திராகமம் 1:21

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

אֶת
Therefore
they
did
set
וַיָּשִׂ֤ימוּwayyāśîmûva-ya-SEE-moo
over
עָלָיו֙ʿālāywah-lav

taskmasters
שָׂרֵ֣יśārêsa-RAY
them
מִסִּ֔יםmissîmmee-SEEM
to
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
afflict
עַנֹּת֖וֹʿannōtôah-noh-TOH
burdens.
their
with
them
בְּסִבְלֹתָ֑םbĕsiblōtāmbeh-seev-loh-TAHM
And
they
built
וַיִּ֜בֶןwayyibenva-YEE-ven
cities,
treasure
עָרֵ֤יʿārêah-RAY
Pharaoh
מִסְכְּנוֹת֙miskĕnôtmees-keh-NOTE
for
לְפַרְעֹ֔הlĕparʿōleh-fahr-OH

אֶתʾetet
Pithom
פִּתֹ֖םpitōmpee-TOME
and
Raamses.
וְאֶתwĕʾetveh-ET


רַֽעַמְסֵֽס׃raʿamsēsRA-am-SASE