சூழல் வசனங்கள் யாத்திராகமம் 12:26
யாத்திராகமம் 12:16

முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.

לָכֶֽם׃
யாத்திராகமம் 12:25

கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

כִּֽי, הָֽעֲבֹדָ֥ה
யாத்திராகமம் 12:30

அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

כִּֽי
யாத்திராகமம் 12:39

எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.

כִּֽי
And
it
shall
come
to
pass,
וְהָיָ֕הwĕhāyâveh-ha-YA
when
כִּֽיkee
say
shall
יֹאמְר֥וּyōʾmĕrûyoh-meh-ROO
unto
children
אֲלֵיכֶ֖םʾălêkemuh-lay-HEM
your
בְּנֵיכֶ֑םbĕnêkembeh-nay-HEM
you,
What
מָ֛הma
service?
ye
by
this
הָֽעֲבֹדָ֥הhāʿăbōdâha-uh-voh-DA
mean
הַזֹּ֖אתhazzōtha-ZOTE


לָכֶֽם׃lākemla-HEM