சூழல் வசனங்கள் யாத்திராகமம் 13:17
யாத்திராகமம் 13:3

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.

אֶת
யாத்திராகமம் 13:5

ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.

אֶ֣רֶץ, אֶת
யாத்திராகமம் 13:7

அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.

וְלֹֽא, וְלֹֽא
யாத்திராகமம் 13:10

ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக.

אֶת
யாத்திராகமம் 13:11

மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,

אֶ֣רֶץ
யாத்திராகமம் 13:15

எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.

וַיְהִ֗י
யாத்திராகமம் 13:18

சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப் பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.

אֶת, הָעָ֛ם
யாத்திராகமம் 13:19

மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.

אֶת, אֶת, אֶת
And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
when
Pharaoh
בְּשַׁלַּ֣חbĕšallaḥbeh-sha-LAHK
had
let

פַּרְעֹה֮parʿōhpahr-OH
the
people
אֶתʾetet
go,
הָעָם֒hāʿāmha-AM
that
God
וְלֹֽאwĕlōʾveh-LOH
led
נָחָ֣םnāḥāmna-HAHM
them
not
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
through
the
way
דֶּ֚רֶךְderekDEH-rek
of
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
the
Philistines,
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
although
כִּ֥יkee
that
קָר֖וֹבqārôbka-ROVE
was
near;
ה֑וּאhûʾhoo
for
כִּ֣י׀kee
God
אָמַ֣רʾāmarah-MAHR
said,
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Lest
peradventure
פֶּֽןpenpen
the
people
יִנָּחֵ֥םyinnāḥēmyee-na-HAME
repent
הָעָ֛םhāʿāmha-AM
when
they
see
בִּרְאֹתָ֥םbirʾōtāmbeer-oh-TAHM
war,
מִלְחָמָ֖הmilḥāmâmeel-ha-MA
and
they
return
וְשָׁ֥בוּwĕšābûveh-SHA-voo
to
Egypt:
מִצְרָֽיְמָה׃miṣrāyĕmâmeets-RA-yeh-ma