சூழல் வசனங்கள் யாத்திராகமம் 14:18
யாத்திராகமம் 14:4

ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.

וְיָֽדְע֥וּ, מִצְרַ֖יִם, כִּֽי, אֲנִ֣י, יְהוָ֑ה
யாத்திராகமம் 14:5

ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.

כִּֽי
யாத்திராகமம் 14:17

எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.

בְּרִכְבּ֖וֹ, וּבְפָֽרָשָֽׁיו׃
யாத்திராகமம் 14:27

அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

מִצְרַ֖יִם
யாத்திராகமம் 14:31

கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

יְהוָ֑ה
am
shall
know
וְיָֽדְע֥וּwĕyādĕʿûveh-ya-deh-OO
And
the
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
Egyptians
כִּֽיkee
that
אֲנִ֣יʾănîuh-NEE
I
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
honour
me
gotten
have
I
when
בְּהִכָּֽבְדִ֣יbĕhikkābĕdîbeh-hee-ka-veh-DEE
upon
Pharaoh,
בְּפַרְעֹ֔הbĕparʿōbeh-fahr-OH
chariots,
his
upon
בְּרִכְבּ֖וֹbĕrikbôbeh-reek-BOH
and
upon
his
horsemen.
וּבְפָֽרָשָֽׁיו׃ûbĕpārāšāywoo-veh-FA-ra-SHAIV