சூழல் வசனங்கள் யாத்திராகமம் 18:20
யாத்திராகமம் 18:1

தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,

אֶת
யாத்திராகமம் 18:2

மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,

אֶת
யாத்திராகமம் 18:9

கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 18:10

உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

אֶת
யாத்திராகமம் 18:11

கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 18:13

மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.

אֶת
யாத்திராகமம் 18:16

அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.

אֶת, וְאֶת
யாத்திராகமம் 18:17

அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 18:19

இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;

אֶת
யாத்திராகமம் 18:22

அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.

אֶת
யாத்திராகமம் 18:23

இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.

אֶת
யாத்திராகமம் 18:24

மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 18:26

அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.

אֶת, אֶת
யாத்திராகமம் 18:27

பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

אֶת
And
thou
shalt
teach
וְהִזְהַרְתָּ֣הwĕhizhartâveh-heez-hahr-TA
them
אֶתְהֶ֔םʾethemet-HEM
them
אֶתʾetet
ordinances
laws,
הַֽחֻקִּ֖יםhaḥuqqîmha-hoo-KEEM
and
and
shalt
וְאֶתwĕʾetveh-ET
shew
הַתּוֹרֹ֑תhattôrōtha-toh-ROTE
way
the
וְהֽוֹדַעְתָּ֣wĕhôdaʿtāveh-hoh-da-TA
wherein
they
must
walk,
לָהֶ֗םlāhemla-HEM
work
the
and
אֶתʾetet
that
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
they
must
do.
יֵ֣לְכוּyēlĕkûYAY-leh-hoo


בָ֔הּbāhva


וְאֶתwĕʾetveh-ET


הַֽמַּעֲשֶׂ֖הhammaʿăśeha-ma-uh-SEH


אֲשֶׁ֥רʾăšeruh-SHER


יַֽעֲשֽׂוּן׃yaʿăśûnYA-uh-SOON