சூழல் வசனங்கள் யாத்திராகமம் 2:18
யாத்திராகமம் 2:7

அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால் கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.

אֶל
யாத்திராகமம் 2:11

மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,

אֶל
யாத்திராகமம் 2:20

அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.

אֶל
யாத்திராகமம் 2:23

சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.

אֶל
it
is
that
And
וַתָּבֹ֕אנָהwattābōʾnâva-ta-VOH-na
came
אֶלʾelel
they
רְעוּאֵ֖לrĕʿûʾēlreh-oo-ALE
when
to
אֲבִיהֶ֑ןʾăbîhenuh-vee-HEN
Reuel
father,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
their
מַדּ֛וּעַmaddûaʿMA-doo-ah
he
said,
How
so
soon
ye
מִֽהַרְתֶּ֥ןmihartenmee-hahr-TEN
are
come
בֹּ֖אbōʾboh
to
day?
הַיּֽוֹם׃hayyômha-yome