தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.
கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.
எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.
| The first | רֵאשִׁ֗ית | rēʾšît | ray-SHEET |
| of the firstfruits | בִּכּוּרֵי֙ | bikkûrēy | bee-koo-RAY |
| of thy land | אַדְמָ֣תְךָ֔ | ʾadmātĕkā | ad-MA-teh-HA |
| thou shalt bring | תָּבִ֕יא | tābîʾ | ta-VEE |
| into the house | בֵּ֖ית | bêt | bate |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God. | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| Thou shalt not | לֹֽא | lōʾ | loh |
| seethe | תְבַשֵּׁ֥ל | tĕbaššēl | teh-va-SHALE |
| a kid | גְּדִ֖י | gĕdî | ɡeh-DEE |
| in his mother's | בַּֽחֲלֵ֥ב | baḥălēb | ba-huh-LAVE |
| milk. | אִמּֽוֹ׃ | ʾimmô | ee-moh |