சூழல் வசனங்கள் யாத்திராகமம் 23:27
யாத்திராகமம் 23:9

அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

אֶת
யாத்திராகமம் 23:10

ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.

אֶת, אֶת
யாத்திராகமம் 23:15

புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.

אֶת
யாத்திராகமம் 23:16

நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 23:17

வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.

כָּל
யாத்திராகமம் 23:20

வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.

לְפָנֶ֔יךָ, אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 23:22

நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

אֶת, אֶת
யாத்திராகமம் 23:26

கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.

אֶת
யாத்திராகமம் 23:28

உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

אֶת, אֶת, אֶת
யாத்திராகமம் 23:30

நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.

אֶת
யாத்திராகமம் 23:31

சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

אֶת
யாத்திராகமம் 23:33

அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.

אֶת

my
fear
אֶתʾetet
I
אֵֽימָתִי֙ʾêmātiyay-ma-TEE
will
send
אֲשַׁלַּ֣חʾăšallaḥuh-sha-LAHK
before
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
destroy
will
and
thee,
וְהַמֹּתִי֙wĕhammōtiyveh-ha-moh-TEE

אֶתʾetet
all
כָּלkālkahl
the
people
הָעָ֔םhāʿāmha-AM
whom
to
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
shalt
come,
תָּבֹ֖אtābōʾta-VOH
and
I
will
make
בָּהֶ֑םbāhemba-HEM

וְנָֽתַתִּ֧יwĕnātattîveh-na-ta-TEE
all
אֶתʾetet
thine
enemies
כָּלkālkahl
unto
thee.
turn
אֹֽיְבֶ֛יךָʾōyĕbêkāoh-yeh-VAY-ha
their
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
backs
עֹֽרֶף׃ʿōrepOH-ref