சூழல் வசனங்கள் யாத்திராகமம் 24:4
யாத்திராகமம் 24:2

மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.

יְהוָ֔ה
யாத்திராகமம் 24:3

மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்களெல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

מֹשֶׁ֗ה, אֵ֚ת, כָּל, דִּבְרֵ֣י, יְהוָ֔ה, כָּל, כָּל, כָּל
யாத்திராகமம் 24:8

அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.

כָּל
யாத்திராகமம் 24:9

பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,

יִשְׂרָאֵֽל׃
யாத்திராகமம் 24:12

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

מֹשֶׁ֗ה
யாத்திராகமம் 24:15

மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

הָהָ֑ר
யாத்திராகமம் 24:17

மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.

יְהוָ֔ה, הָהָ֑ר, יִשְׂרָאֵֽל׃
யாத்திராகமம் 24:18

மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

הָהָ֑ר
wrote
And
וַיִּכְתֹּ֣בwayyiktōbva-yeek-TOVE
Moses
מֹשֶׁ֗הmōšemoh-SHEH

אֵ֚תʾētate
all
כָּלkālkahl
the
words
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
rose
up
early
וַיַּשְׁכֵּ֣םwayyaškēmva-yahsh-KAME
in
the
morning,
בַּבֹּ֔קֶרbabbōqerba-BOH-ker
builded
and
וַיִּ֥בֶןwayyibenva-YEE-ven
an
altar
מִזְבֵּ֖חַmizbēaḥmeez-BAY-ak
under
תַּ֣חַתtaḥatTA-haht
the
hill,
הָהָ֑רhāhārha-HAHR

and
וּשְׁתֵּ֤יםûšĕttêmoo-sheh-TAME
twelve
עֶשְׂרֵה֙ʿeśrēhes-RAY
pillars,
מַצֵּבָ֔הmaṣṣēbâma-tsay-VA
according
to
the
twelve
לִשְׁנֵ֥יםlišnêmleesh-NAME

עָשָׂ֖רʿāśārah-SAHR
tribes
שִׁבְטֵ֥יšibṭêsheev-TAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE