சூழல் வசனங்கள் யாத்திராகமம் 25:3
யாத்திராகமம் 25:2

இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.

תִּקְח֖וּ
யாத்திராகமம் 25:16

நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 25:21

கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 25:29

அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களைையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.

אֲשֶׁ֥ר, זָהָ֥ב
யாத்திராகமம் 25:36

அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.

זָהָ֥ב
யாத்திராகமம் 25:38

அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.

זָהָ֥ב
யாத்திராகமம் 25:39

அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.

זָהָ֥ב
is
And
וְזֹאת֙wĕzōtveh-ZOTE
this
the
offering
הַתְּרוּמָ֔הhattĕrûmâha-teh-roo-MA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
take
shall
ye
תִּקְח֖וּtiqḥûteek-HOO
of
מֵֽאִתָּ֑םmēʾittāmmay-ee-TAHM
them;
gold,
זָהָ֥בzāhābza-HAHV
and
silver,
וָכֶ֖סֶףwākesepva-HEH-sef
and
brass,
וּנְחֹֽשֶׁת׃ûnĕḥōšetoo-neh-HOH-shet