சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:31
யாத்திராகமம் 32:7

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.

יְהוָ֖ה, אֶל
யாத்திராகமம் 32:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.

יְהוָ֖ה, אֶל
யாத்திராகமம் 32:17

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

אֶל
யாத்திராகமம் 32:19

அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

אֶל
யாத்திராகமம் 32:28

லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

וַיַּֽעֲשׂ֥וּ
யாத்திராகமம் 32:30

மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.

אֶל, חֲטָאָ֣ה, אֶל
யாத்திராகமம் 32:33

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

יְהוָ֖ה, אֶל
யாத்திராகமம் 32:35

ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

יְהוָ֖ה
returned
And
וַיָּ֧שָׁבwayyāšobva-YA-shove
Moses
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
unto
אֶלʾelel
Lord,
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
Oh,
אָ֣נָּ֗אʾānnāʾAH-NA
sinned
חָטָ֞אḥāṭāʾha-TA
have
הָעָ֤םhāʿāmha-AM
people
this
הַזֶּה֙hazzehha-ZEH
sin,
a
חֲטָאָ֣הḥăṭāʾâhuh-ta-AH
great
גְדֹלָ֔הgĕdōlâɡeh-doh-LA
made
have
and
וַיַּֽעֲשׂ֥וּwayyaʿăśûva-ya-uh-SOO
them
gods
לָהֶ֖םlāhemla-HEM
of
gold.
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY


זָהָֽב׃zāhābza-HAHV