சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:34
யாத்திராகமம் 32:3

ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

אֶת
யாத்திராகமம் 32:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.

אֶת
யாத்திராகமம் 32:11

மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

אֶת
யாத்திராகமம் 32:17

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

אֶת
யாத்திராகமம் 32:19

அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

אֶת, אֶת
யாத்திராகமம் 32:20

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

אֶת, אֲשֶׁר, אֶת
யாத்திராகமம் 32:22

அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

אֶת
யாத்திராகமம் 32:25

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

אֶת
யாத்திராகமம் 32:27

அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת, אֶת, אֶת
யாத்திராகமம் 32:35

ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

אֶת, אֶת
Therefore
now
וְעַתָּ֞הwĕʿattâveh-ah-TA
go,
לֵ֣ךְ׀lēklake
lead
נְחֵ֣הnĕḥēneh-HAY

אֶתʾetet
the
people
הָעָ֗םhāʿāmha-AM
unto
אֶ֤לʾelel
the
place
of
which
אֲשֶׁרʾăšeruh-SHER
I
have
spoken
דִּבַּ֙רְתִּי֙dibbartiydee-BAHR-TEE
unto
thee:
behold,
לָ֔ךְlāklahk
mine
Angel
הִנֵּ֥הhinnēhee-NAY
shall
go
מַלְאָכִ֖יmalʾākîmahl-ah-HEE
before
יֵלֵ֣ךְyēlēkyay-LAKE
thee:
nevertheless
in
the
day
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
when
I
visit
וּבְי֣וֹםûbĕyômoo-veh-YOME
I
will
visit
פָּקְדִ֔יpoqdîpoke-DEE
their
sin
וּפָֽקַדְתִּ֥יûpāqadtîoo-fa-kahd-TEE
upon
עֲלֵהֶ֖םʿălēhemuh-lay-HEM
them.
חַטָּאתָֽם׃ḥaṭṭāʾtāmha-ta-TAHM