சூழல் வசனங்கள் யாத்திராகமம் 33:19
யாத்திராகமம் 33:1

கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும், இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.

אֲשֶׁ֥ר, אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 33:2

நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.

אֶת
யாத்திராகமம் 33:4

துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

אֶת
யாத்திராகமம் 33:6

ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.

אֶת
யாத்திராகமம் 33:7

மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.

אֶת, כָּל
யாத்திராகமம் 33:8

மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

כָּל
யாத்திராகமம் 33:10

ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்.

אֶת, כָּל
யாத்திராகமம் 33:12

மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும் உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.

אֶת
யாத்திராகமம் 33:13

உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

אֶת
யாத்திராகமம் 33:16

எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.

עַל
யாத்திராகமம் 33:17

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.

אֶת, אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 33:18

அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.

אֶת
யாத்திராகமம் 33:20

நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.

אֶת
யாத்திராகமம் 33:21

பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.

עַל
யாத்திராகமம் 33:23

பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

אֶת, אֶת
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
I
אֲנִ֨יʾănîuh-NEE
pass
will
make
אַֽעֲבִ֤ירʾaʿăbîrah-uh-VEER
all
goodness
כָּלkālkahl
my
טוּבִי֙ṭûbiytoo-VEE
before
עַלʿalal

פָּנֶ֔יךָpānêkāpa-NAY-ha
proclaim
will
I
and
thee,
וְקָרָ֧אתִֽיwĕqārāʾtîveh-ka-RA-tee
the
name
בְשֵׁ֛םbĕšēmveh-SHAME
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
before
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
gracious
be
will
and
thee;
וְחַנֹּתִי֙wĕḥannōtiyveh-ha-noh-TEE

אֶתʾetet
to
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
gracious,
be
will
I
אָחֹ֔ןʾāḥōnah-HONE
mercy
shew
will
and
וְרִֽחַמְתִּ֖יwĕriḥamtîveh-ree-hahm-TEE

אֶתʾetet
on
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
will
shew
mercy.
אֲרַחֵֽם׃ʾăraḥēmuh-ra-HAME