சூழல் வசனங்கள் யாத்திராகமம் 34:17
யாத்திராகமம் 34:14

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

לֹ֥א
யாத்திராகமம் 34:20

கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக் கூடாது.

לֹ֥א
யாத்திராகமம் 34:23

வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.

אֱלֹהֵ֥י
gods.
molten
thee
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
no
Thou
מַסֵּכָ֖הmassēkâma-say-HA
shalt
לֹ֥אlōʾloh
make
תַֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh


לָּֽךְ׃lāklahk