சூழல் வசனங்கள் யாத்திராகமம் 35:15
யாத்திராகமம் 35:8

விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,

הַמִּשְׁחָ֔ה
யாத்திராகமம் 35:11

வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 35:12

பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,

וְאֶת, וְאֵ֖ת
யாத்திராகமம் 35:13

மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,

וְאֶת, וְאֶת, וְאֵ֖ת
யாத்திராகமம் 35:14

வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֵ֖ת
யாத்திராகமம் 35:16

தகன பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 35:17

பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,

וְאֶת
யாத்திராகமம் 35:18

வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,

וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 35:19

பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.

וְאֶת
யாத்திராகமம் 35:25

ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.

וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 35:27

பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,

וְאֵ֖ת
யாத்திராகமம் 35:28

பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.

וְאֶת, וְאֶת, הַמִּשְׁחָ֔ה
altar,
And
the
וְאֶתwĕʾetveh-ET
incense
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
staves,
his
and
הַקְּטֹ֙רֶת֙haqqĕṭōretha-keh-TOH-RET
oil,
and
the
וְאֶתwĕʾetveh-ET
anointing
בַּדָּ֔יוbaddāywba-DAV
incense,
the
sweet
וְאֵת֙wĕʾētveh-ATE
and
שֶׁ֣מֶןšemenSHEH-men
and
the
hanging
הַמִּשְׁחָ֔הhammišḥâha-meesh-HA
door
the
for
וְאֵ֖תwĕʾētveh-ATE
at
the
entering
in
קְטֹ֣רֶתqĕṭōretkeh-TOH-ret
of
the
tabernacle,
הַסַּמִּ֑יםhassammîmha-sa-MEEM


וְאֶתwĕʾetveh-ET


מָסַ֥ךְmāsakma-SAHK


הַפֶּ֖תַחhappetaḥha-PEH-tahk


לְפֶ֥תַחlĕpetaḥleh-FEH-tahk


הַמִּשְׁכָּֽן׃hammiškānha-meesh-KAHN