சூழல் வசனங்கள் யாத்திராகமம் 38:2
யாத்திராகமம் 38:3

அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 38:6

அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,

וַיְצַ֥ף, נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 38:7

பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.

עַ֚ל, אֹת֖וֹ
யாத்திராகமம் 38:20

வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.

נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 38:30

அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,

וַיַּ֣עַשׂ
And
he
made
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
the
horns
קַרְנֹתָ֗יוqarnōtāywkahr-noh-TAV
on
thereof
עַ֚לʿalal
the
four
אַרְבַּ֣עʾarbaʿar-BA
corners
פִּנֹּתָ֔יוpinnōtāywpee-noh-TAV
of
were
thereof
horns
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
the
it;
הָי֣וּhāyûha-YOO
of
קַרְנֹתָ֑יוqarnōtāywkahr-noh-TAV
overlaid
he
and
same:
the
וַיְצַ֥ףwayṣapvai-TSAHF
it
with
brass.
אֹת֖וֹʾōtôoh-TOH


נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet