சூழல் வசனங்கள் யாத்திராகமம் 4:11
யாத்திராகமம் 4:1

அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.

יְהוָֽה׃
யாத்திராகமம் 4:10

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.

וַיֹּ֨אמֶר
யாத்திராகமம் 4:14

அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.

יְהוָ֜ה
யாத்திராகமம் 4:19

பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

וַיֹּ֨אמֶר
யாத்திராகமம் 4:31

ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.

יְהוָ֜ה
said
And
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
him,
Who
מִ֣יmee
made
hath
שָׂ֣םśāmsahm
mouth?
פֶּה֮pehpeh
man's
לָֽאָדָם֒lāʾādāmla-ah-DAHM
or
א֚וֹʾôoh
who
מִֽיmee
maketh
יָשׂ֣וּםyāśûmya-SOOM
dumb,
the
אִלֵּ֔םʾillēmee-LAME
or
א֣וֹʾôoh
deaf,
חֵרֵ֔שׁḥērēšhay-RAYSH
or
א֥וֹʾôoh
the
seeing,
פִקֵּ֖חַpiqqēaḥfee-KAY-ak
or
א֣וֹʾôoh
blind?
the
עִוֵּ֑רʿiwwēree-WARE
have
not
הֲלֹ֥אhălōʾhuh-LOH
I
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
the
Lord?
יְהוָֽה׃yĕhwâyeh-VA