சூழல் வசனங்கள் யாத்திராகமம் 4:27
யாத்திராகமம் 4:3

அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகி ஓடினான்.

מֹשֶׁ֖ה
யாத்திராகமம் 4:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

וַיֹּ֤אמֶר, יְהוָה֙
யாத்திராகமம் 4:18

மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.

וַיֹּ֤אמֶר
யாத்திராகமம் 4:20

அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.

הָֽאֱלֹהִ֖ים
யாத்திராகமம் 4:29

மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.

מֹשֶׁ֖ה
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
to
אֶֽלʾelel
Aaron,
אַהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
Go
לֵ֛ךְlēklake
meet
to
Moses.
לִקְרַ֥אתliqratleek-RAHT
wilderness
the
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
into
הַמִּדְבָּ֑רָהhammidbārâha-meed-BA-ra
went,
he
And
וַיֵּ֗לֶךְwayyēlekva-YAY-lek
and
met
וַֽיִּפְגְּשֵׁ֛הוּwayyipgĕšēhûva-yeef-ɡeh-SHAY-hoo
mount
the
in
him
בְּהַ֥רbĕharbeh-HAHR
of
God,
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
and
kissed
וַיִּשַּׁקwayyiššaqva-yee-SHAHK
him.
לֽוֹ׃loh