சூழல் வசனங்கள் யாத்திராகமம் 6:27
யாத்திராகமம் 6:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.

אֶל
யாத்திராகமம் 6:2

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

אֶל
யாத்திராகமம் 6:3

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

אֶל, אֶל
யாத்திராகமம் 6:4

அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.

אֶת, אֶת
யாத்திராகமம் 6:5

எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.

אֶת
யாத்திராகமம் 6:6

ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

מִצְרַ֔יִם
யாத்திராகமம் 6:8

ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

אֶל, אֶת
யாத்திராகமம் 6:9

இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்.

אֶל, אֶל
யாத்திராகமம் 6:10

பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
யாத்திராகமம் 6:11

நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.

אֶל, אֶת, בְּנֵֽי, יִשְׂרָאֵ֖ל
யாத்திராகமம் 6:12

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் என்றான்.

בְּנֵֽי
யாத்திராகமம் 6:13

கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.

אֶל, אֶל, לְהוֹצִ֥יא, אֶת, בְּנֵֽי, יִשְׂרָאֵ֖ל
யாத்திராகமம் 6:16

உற்பத்திக் கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

בְּנֵֽי
யாத்திராகமம் 6:20

அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

אֶת
யாத்திராகமம் 6:23

ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம் பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.

אֶת, אֶת, אֶת
யாத்திராகமம் 6:25

ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.

אֶת
யாத்திராகமம் 6:26

இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குகύ கΰ்ĠύΤРξல் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.

ה֥וּא, אֶת
யாத்திராகமம் 6:28

கர்த்தர் எகிப்து தேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;

אֶל, מֹשֶׁ֖ה
யாத்திராகமம் 6:29

கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,

אֶל, אֶל, מִצְרַ֔יִם
யாத்திராகமம் 6:30

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.

מֹשֶׁ֖ה
are
הֵ֗םhēmhame
are
These
which
spake
הַֽמְדַבְּרִים֙hamdabbĕrîmhahm-da-beh-REEM
they
אֶלʾelel
to
פַּרְעֹ֣הparʿōpahr-OH
Pharaoh
מֶֽלֶךְmelekMEH-lek
king
Egypt,
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
of
to
bring
לְהוֹצִ֥יאlĕhôṣîʾleh-hoh-TSEE
out
אֶתʾetet

the
בְּנֵֽיbĕnêbeh-NAY
children
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel
from
מִמִּצְרָ֑יִםmimmiṣrāyimmee-meets-RA-yeem
Egypt:
that
these
ה֥וּאhûʾhoo
Moses
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
and
Aaron.
וְאַֽהֲרֹֽן׃wĕʾahărōnveh-AH-huh-RONE