சூழல் வசனங்கள் யாத்திராகமம் 7:5
யாத்திராகமம் 7:2

நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.

אֶת, בְּנֵֽי, יִשְׂרָאֵ֖ל
யாத்திராகமம் 7:3

நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.

אֶת, אֶת
யாத்திராகமம் 7:4

பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.

אֶת, יָדִ֖י, אֶת, אֶת
யாத்திராகமம் 7:8

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

יְהוָ֔ה
யாத்திராகமம் 7:10

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.

אֶת
யாத்திராகமம் 7:12

அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.

אֶת
யாத்திராகமம் 7:15

காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

עַל
யாத்திராகமம் 7:16

அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.

אֶת
யாத்திராகமம் 7:17

இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,

יְהוָ֔ה, אֲנִ֣י, עַל
யாத்திராகமம் 7:19

மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

עַל, עַל
யாத்திராகமம் 7:20

கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

אֶת
யாத்திராகமம் 7:25

கர்த்தர் நதியை அடித்து ஏழு நாளாயிற்று.

אֶת
am
shall
know
וְיָֽדְע֤וּwĕyādĕʿûveh-ya-deh-OO
And
the
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
Egyptians
כִּֽיkee
that
אֲנִ֣יʾănîuh-NEE
I
Lord,
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
when
I
stretch
forth
בִּנְטֹתִ֥יbinṭōtîbeen-toh-TEE

אֶתʾetet
hand
mine
יָדִ֖יyādîya-DEE
upon
עַלʿalal
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
bring
out
וְהֽוֹצֵאתִ֥יwĕhôṣēʾtîveh-hoh-tsay-TEE

אֶתʾetet
children
the
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
from
among
מִתּוֹכָֽם׃mittôkāmmee-toh-HAHM