சூழல் வசனங்கள் யாத்திராகமம் 8:12
யாத்திராகமம் 8:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

אֶל, אֶל, פַּרְעֹ֑ה, יְהוָ֔ה
யாத்திராகமம் 8:5

மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.

אֶל, עַל, עַל, הַֽצְפַרְדְּעִ֖ים, עַל
யாத்திராகமம் 8:7

மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.

הַֽצְפַרְדְּעִ֖ים, עַל
யாத்திராகமம் 8:8

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

אֶל, יְהוָ֔ה
யாத்திராகமம் 8:16

அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

אֶל
யாத்திராகமம் 8:19

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

אֶל
யாத்திராகமம் 8:20

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்துபோய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.

אֶל, יְהוָ֔ה
யாத்திராகமம் 8:21

என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

אֲשֶׁר
யாத்திராகமம் 8:25

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.

אֶל
யாத்திராகமம் 8:29

அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.

אֶל, יְהוָ֔ה
யாத்திராகமம் 8:30

மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.

וַיֵּצֵ֥א, מֵעִ֣ם, פַּרְעֹ֑ה, אֶל
went
out
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
And
Moses
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
and
Aaron
וְאַֽהֲרֹ֖ןwĕʾahărōnveh-ah-huh-RONE
from
מֵעִ֣םmēʿimmay-EEM
Pharaoh:
פַּרְעֹ֑הparʿōpahr-OH
cried
and
וַיִּצְעַ֤קwayyiṣʿaqva-yeets-AK
Moses
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
unto
אֶלʾelel
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA

because
עַלʿalal
of
דְּבַ֥רdĕbardeh-VAHR
the
frogs
הַֽצְפַרְדְּעִ֖יםhaṣpardĕʿîmhahts-fahr-deh-EEM
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had
brought
שָׂ֥םśāmsahm
against
Pharaoh.
לְפַרְעֹֽה׃lĕparʿōleh-fahr-OH