சூழல் வசனங்கள் எசேக்கியேல் 10:18
எசேக்கியேல் 10:1

இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.

עַל
எசேக்கியேல் 10:2

அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

עַל
எசேக்கியேல் 10:4

கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.

מִפְתַּ֣ן, הַבָּ֑יִת
எசேக்கியேல் 10:22

அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.

עַל
departed
Then
the
וַיֵּצֵא֙wayyēṣēʾva-yay-TSAY
glory
Lord
the
כְּב֣וֹדkĕbôdkeh-VODE
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
from
off
מֵעַ֖לmēʿalmay-AL
threshold
the
מִפְתַּ֣ןmiptanmeef-TAHN
of
the
house,
הַבָּ֑יִתhabbāyitha-BA-yeet
and
stood
וַֽיַּעֲמֹ֖דwayyaʿămōdva-ya-uh-MODE
over
עַלʿalal
the
cherubims.
הַכְּרוּבִֽים׃hakkĕrûbîmha-keh-roo-VEEM