சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:12
எசேக்கியேல் 11:5

அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.

יְהוָ֔ה
எசேக்கியேல் 11:10

பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

כִּֽי
எசேக்கியேல் 11:15

மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.

יְהוָ֔ה
எசேக்கியேல் 11:17

ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 11:23

கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

יְהוָ֔ה
எசேக்கியேல் 11:24

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 11:25

கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

אֲשֶׁ֥ר
And
ye
shall
know
וִֽידַעְתֶּם֙wîdaʿtemvee-da-TEM
that
כִּֽיkee
I
אֲנִ֣יʾănîuh-NEE
am
the
Lord:
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
ye
have
not
בְּחֻקַּי֙bĕḥuqqaybeh-hoo-KA
walked
לֹ֣אlōʾloh
in
my
statutes,
הֲלַכְתֶּ֔םhălaktemhuh-lahk-TEM
neither
וּמִשְׁפָּטַ֖יûmišpāṭayoo-meesh-pa-TAI
executed
לֹ֣אlōʾloh
my
judgments,
עֲשִׂיתֶ֑םʿăśîtemuh-see-TEM
but
have
done
וּֽכְמִשְׁפְּטֵ֧יûkĕmišpĕṭêoo-heh-meesh-peh-TAY
after
the
manners
הַגּוֹיִ֛םhaggôyimha-ɡoh-YEEM
of
the
heathen
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
that
סְבִיבוֹתֵיכֶ֖םsĕbîbôtêkemseh-vee-voh-tay-HEM
are
round
about
עֲשִׂיתֶֽם׃ʿăśîtemuh-see-TEM