அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.
பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.
ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.
கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.
கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.
| And ye shall know | וִֽידַעְתֶּם֙ | wîdaʿtem | vee-da-TEM |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| am the Lord: | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| for | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| ye have not | בְּחֻקַּי֙ | bĕḥuqqay | beh-hoo-KA |
| walked | לֹ֣א | lōʾ | loh |
| in my statutes, | הֲלַכְתֶּ֔ם | hălaktem | huh-lahk-TEM |
| neither | וּמִשְׁפָּטַ֖י | ûmišpāṭay | oo-meesh-pa-TAI |
| executed | לֹ֣א | lōʾ | loh |
| my judgments, | עֲשִׂיתֶ֑ם | ʿăśîtem | uh-see-TEM |
| but have done | וּֽכְמִשְׁפְּטֵ֧י | ûkĕmišpĕṭê | oo-heh-meesh-peh-TAY |
| after the manners | הַגּוֹיִ֛ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| of the heathen | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| that | סְבִיבוֹתֵיכֶ֖ם | sĕbîbôtêkem | seh-vee-voh-tay-HEM |
| are round about | עֲשִׂיתֶֽם׃ | ʿăśîtem | uh-see-TEM |