பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.
அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.
| And they shall come | וּבָ֖אוּ | ûbāʾû | oo-VA-oo |
| thither, | שָׁ֑מָּה | šāmmâ | SHA-ma |
| and they shall take away | וְהֵסִ֜ירוּ | wĕhēsîrû | veh-hay-SEE-roo |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the detestable things | שִׁקּוּצֶ֛יהָ | šiqqûṣêhā | shee-koo-TSAY-ha |
| thereof and all | וְאֶת | wĕʾet | veh-ET |
| the abominations | כָּל | kāl | kahl |
| thereof from | תּוֹעֲבוֹתֶ֖יהָ | tôʿăbôtêhā | toh-uh-voh-TAY-ha |
| thence. | מִמֶּֽנָּה׃ | mimmennâ | mee-MEH-na |