பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக் கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான் இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
| That | לְמַ֙עַן֙ | lĕmaʿan | leh-MA-AN |
| they may walk | בְּחֻקֹּתַ֣י | bĕḥuqqōtay | beh-hoo-koh-TAI |
| in my statutes, | יֵלֵ֔כוּ | yēlēkû | yay-LAY-hoo |
| and keep | וְאֶת | wĕʾet | veh-ET |
| mine ordinances, | מִשְׁפָּטַ֥י | mišpāṭay | meesh-pa-TAI |
| and do | יִשְׁמְר֖וּ | yišmĕrû | yeesh-meh-ROO |
| them: | וְעָשׂ֣וּ | wĕʿāśû | veh-ah-SOO |
| and they shall be | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| my people, | וְהָיוּ | wĕhāyû | veh-ha-YOO |
| and I | לִ֣י | lî | lee |
| will be | לְעָ֔ם | lĕʿām | leh-AM |
| their God. | וַאֲנִ֕י | waʾănî | va-uh-NEE |
| אֶהְיֶ֥ה | ʾehye | eh-YEH | |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| לֵאלֹהִֽים׃ | lēʾlōhîm | lay-loh-HEEM |