சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:20
எசேக்கியேல் 11:1

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

וְאֶת
எசேக்கியேல் 11:18

அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.

וְאֶת
எசேக்கியேல் 11:19

அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக் கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான் இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

לָהֶ֖ם
That
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
they
may
walk
בְּחֻקֹּתַ֣יbĕḥuqqōtaybeh-hoo-koh-TAI
in
my
statutes,
יֵלֵ֔כוּyēlēkûyay-LAY-hoo
and
keep
וְאֶתwĕʾetveh-ET
mine
ordinances,
מִשְׁפָּטַ֥יmišpāṭaymeesh-pa-TAI
and
do
יִשְׁמְר֖וּyišmĕrûyeesh-meh-ROO
them:
וְעָשׂ֣וּwĕʿāśûveh-ah-SOO
and
they
shall
be
אֹתָ֑םʾōtāmoh-TAHM
my
people,
וְהָיוּwĕhāyûveh-ha-YOO
and
I
לִ֣יlee
will
be
לְעָ֔םlĕʿāmleh-AM
their
God.
וַאֲנִ֕יwaʾănîva-uh-NEE


אֶהְיֶ֥הʾehyeeh-YEH


לָהֶ֖םlāhemla-HEM


לֵאלֹהִֽים׃lēʾlōhîmlay-loh-HEEM