சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:5
எசேக்கியேல் 11:10

பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֲנִ֥י
எசேக்கியேல் 11:12

என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

יְהוָ֔ה
எசேக்கியேல் 11:15

மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.

יְהוָ֔ה
எசேக்கியேல் 11:23

கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

יְהוָ֔ה
And
the
Spirit
וַתִּפֹּ֣לwattippōlva-tee-POLE
of
the
Lord
עָלַי֮ʿālayah-LA
fell
ר֣וּחַrûaḥROO-ak
upon
יְהוָה֒yĕhwāhyeh-VA
me,
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלַ֗יʾēlayay-LAI
me,
Speak;
אֱמֹר֙ʾĕmōray-MORE
Thus
כֹּהkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָ֔הyĕhwâyeh-VA
Thus
כֵּ֥ןkēnkane
have
ye
said,
אֲמַרְתֶּ֖םʾămartemuh-mahr-TEM
O
house
בֵּ֣יתbêtbate
of
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
for
I
וּמַעֲל֥וֹתûmaʿălôtoo-ma-uh-LOTE
know
רֽוּחֲכֶ֖םrûḥăkemroo-huh-HEM
the
things
that
come
אֲנִ֥יʾănîuh-NEE
into
your
mind,
יְדַעְתִּֽיהָ׃yĕdaʿtîhāyeh-da-TEE-ha