சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:5
எசேக்கியேல் 11:10

பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֲנִ֥י
எசேக்கியேல் 11:12

என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

יְהוָ֔ה
எசேக்கியேல் 11:15

மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.

יְהוָ֔ה
எசேக்கியேல் 11:23

கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

יְהוָ֔ה
every
one
of
וַתִּפֹּ֣לwattippōlva-tee-POLE
fell
upon
And
עָלַי֮ʿālayah-LA
the
ר֣וּחַrûaḥROO-ak
Spirit
יְהוָה֒yĕhwāhyeh-VA
Lord
the
of
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
me,
אֵלַ֗יʾēlayay-LAI
and
said
אֱמֹר֙ʾĕmōray-MORE
unto
כֹּהkoh
Speak;
אָמַ֣רʾāmarah-MAHR
me,
Thus
יְהוָ֔הyĕhwâyeh-VA
saith
כֵּ֥ןkēnkane
the
Lord;
Thus
אֲמַרְתֶּ֖םʾămartemuh-mahr-TEM
have
ye
בֵּ֣יתbêtbate
said,
O
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
house
of
וּמַעֲל֥וֹתûmaʿălôtoo-ma-uh-LOTE
Israel:
רֽוּחֲכֶ֖םrûḥăkemroo-huh-HEM
come
that
things
the
אֲנִ֥יʾănîuh-NEE
into
your
mind,
יְדַעְתִּֽיהָ׃yĕdaʿtîhāyeh-da-TEE-ha