சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:7
எசேக்கியேல் 11:13

நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 11:16

ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்ச காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.

כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒
எசேக்கியேல் 11:17

ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.

כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒
city
לָכֵ֗ןlākēnla-HANE
is
כֹּֽהkoh
are
אָמַר֮ʾāmarah-MAHR
Therefore
thus
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
saith
יְהוִה֒yĕhwihyeh-VEE
Lord
the
חַלְלֵיכֶם֙ḥallêkemhahl-lay-HEM
God;
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Your
slain
whom
שַׂמְתֶּ֣םśamtemsahm-TEM
have
laid
ye
בְּתוֹכָ֔הּbĕtôkāhbeh-toh-HA
the
midst
in
הֵ֥מָּהhēmmâHAY-ma
of
it,
they
הַבָּשָׂ֖רhabbāśārha-ba-SAHR
flesh,
the
וְהִ֣יאwĕhîʾveh-HEE
and
this
the
caldron:
הַסִּ֑ירhassîrha-SEER

forth
you
bring
will
I
וְאֶתְכֶ֖םwĕʾetkemveh-et-HEM
but
הוֹצִ֥יאhôṣîʾhoh-TSEE
out
of
the
midst
מִתּוֹכָֽהּ׃mittôkāhmee-toh-HA