சூழல் வசனங்கள் எசேக்கியேல் 12:15
எசேக்கியேல் 12:6

அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

כִּֽי
எசேக்கியேல் 12:11

நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.

אֲנִ֣י
எசேக்கியேல் 12:16

ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்று சொல் என்றார்.

וְיָדְע֖וּ, כִּֽי
எசேக்கியேல் 12:20

குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

כִּֽי
எசேக்கியேல் 12:25

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֲנִ֣י
am
And
they
shall
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
know
כִּֽיkee
that
אֲנִ֣יʾănîuh-NEE
I
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
scatter
shall
I
when
בַּהֲפִיצִ֤יbahăpîṣîba-huh-fee-TSEE
them
among
the
nations,
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
disperse
and
בַּגּוֹיִ֔םbaggôyimba-ɡoh-YEEM
them
in
the
countries.
וְזֵרִיתִ֥יwĕzērîtîveh-zay-ree-TEE


אוֹתָ֖םʾôtāmoh-TAHM


בָּאֲרָצֽוֹת׃bāʾărāṣôtba-uh-ra-TSOTE