சூழல் வசனங்கள் எசேக்கியேல் 12:18
எசேக்கியேல் 12:2

மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

בֶּן, אָדָ֕ם
எசேக்கியேல் 12:9

மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

בֶּן, אָדָ֕ם
எசேக்கியேல் 12:22

மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

בֶּן
எசேக்கியேல் 12:27

மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

בֶּן
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
thy
לַחְמְךָ֖laḥmĕkālahk-meh-HA
bread
quaking,
בְּרַ֣עַשׁbĕraʿašbeh-RA-ash
with
eat
תֹּאכֵ֑לtōʾkēltoh-HALE
thy
water
וּמֵימֶ֕יךָûmêmêkāoo-may-MAY-ha
with
trembling
בְּרָגְזָ֥הbĕrogzâbeh-roɡe-ZA
with
and
וּבִדְאָגָ֖הûbidʾāgâoo-veed-ah-ɡA
carefulness;
drink
and
תִּשְׁתֶּֽה׃tišteteesh-TEH