சூழல் வசனங்கள் எசேக்கியேல் 13:20
எசேக்கியேல் 13:2

மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אֶל
எசேக்கியேல் 13:3

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

אֲדֹנָ֣י, אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 13:8

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 13:10

சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

אֶת
எசேக்கியேல் 13:11

சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்துவிழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய் கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.

אֶל
எசேக்கியேல் 13:12

இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 13:13

ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும் சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 13:14

அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת, אֶל
எசேக்கியேல் 13:15

இப்படிச் சுவரிலும் அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.

אֶת
எசேக்கியேல் 13:16

எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֶל
எசேக்கியேல் 13:17

மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

אֶל
எசேக்கியேல் 13:18

ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

כֹּה, אָמַ֣ר׀, אֲדֹנָ֣י, יְהוִ֗ה, הַנְּפָשׁוֹת֙
எசேக்கியேல் 13:19

சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய்சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֶל, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 13:21

உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת, אֶת
எசேக்கியேல் 13:23

நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.

אֶת
them
לָכֵ֞ןlākēnla-HANE
them
כֹּהkoh
even
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
am
Wherefore
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
thus
יְהוִ֗הyĕhwiyeh-VEE
saith
הִנְנִ֤יhinnîheen-NEE
Lord
the
God;
אֶלʾelel
Behold,
against
כִּסְּתוֹתֵיכֶ֙נָה֙kissĕtôtêkenāhkee-seh-toh-tay-HEH-NA
I
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
pillows,
אַ֠תֵּנָהʾattēnâAH-tay-na
your
מְצֹדְד֨וֹתmĕṣōdĕdôtmeh-tsoh-deh-DOTE
wherewith
שָׁ֤םšāmshahm
ye
אֶתʾetet
hunt
there
הַנְּפָשׁוֹת֙hannĕpāšôtha-neh-fa-SHOTE

souls
the
make
לְפֹ֣רְח֔וֹתlĕpōrĕḥôtleh-FOH-reh-HOTE
to
fly,
tear
will
וְקָרַעְתִּ֣יwĕqāraʿtîveh-ka-ra-TEE
and
I
אֹתָ֔םʾōtāmoh-TAHM

them
מֵעַ֖לmēʿalmay-AL
from
arms,
your
go,

זְרוֹעֹֽתֵיכֶ֑םzĕrôʿōtêkemzeh-roh-oh-tay-HEM
souls
וְשִׁלַּחְתִּי֙wĕšillaḥtiyveh-shee-lahk-TEE
the
אֶתʾetet
let
will
הַנְּפָשׁ֔וֹתhannĕpāšôtha-neh-fa-SHOTE
and
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
ye
אַתֶּ֛םʾattemah-TEM
hunt
מְצֹדְד֥וֹתmĕṣōdĕdôtmeh-tsoh-deh-DOTE
souls
אֶתʾetet
the
to
make
fly.
נְפָשִׁ֖יםnĕpāšîmneh-fa-SHEEM


לְפֹרְחֹֽת׃lĕpōrĕḥōtleh-foh-reh-HOTE