சூழல் வசனங்கள் எசேக்கியேல் 13:3
எசேக்கியேல் 13:5

நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

עַל
எசேக்கியேல் 13:8

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 13:12

இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 13:13

ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும் சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 13:18

ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

אֲדֹנָ֣י, עַל
எசேக்கியேல் 13:20

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,

אֲדֹנָ֣י, אֲשֶׁ֥ר
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Woe
ה֖וֹיhôyhoy
unto
עַלʿalal
prophets,
the
הַנְּבִיאִ֣יםhannĕbîʾîmha-neh-vee-EEM
foolish
הַנְּבָלִ֑יםhannĕbālîmha-neh-va-LEEM
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
follow
הֹלְכִ֛יםhōlĕkîmhoh-leh-HEEM

אַחַ֥רʾaḥarah-HAHR
their
own
spirit,
רוּחָ֖םrûḥāmroo-HAHM
and
have
seen
וּלְבִלְתִּ֥יûlĕbiltîoo-leh-veel-TEE
nothing!
רָאֽוּ׃rāʾûra-OO