சூழல் வசனங்கள் எசேக்கியேல் 14:16
எசேக்கியேல் 14:4

ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 14:6

ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 14:14

அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

שְׁלֹ֨שֶׁת, הֵ֤מָּה
எசேக்கியேல் 14:18

அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

הָאֲנָשִׁ֣ים, הָאֵלֶּה֮, בְּתוֹכָהּ֒, חַי, אָ֗נִי, נְאֻם֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 14:20

நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

בְּתוֹכָהּ֒, חַי, אָ֗נִי, נְאֻם֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה, אִם, אִם, יַצִּ֑ילוּ
எசேக்கியேல் 14:21

ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?

אֲדֹנָ֣י
Though
these
שְׁלֹ֨שֶׁתšĕlōšetsheh-LOH-shet
three
הָאֲנָשִׁ֣יםhāʾănāšîmha-uh-na-SHEEM
men
הָאֵלֶּה֮hāʾēllehha-ay-LEH
were
in
it,
בְּתוֹכָהּ֒bĕtôkāhbeh-toh-HA
as
I
חַיḥayhai
live,
אָ֗נִיʾānîAH-nee
saith
נְאֻם֙nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֔הyĕhwiyeh-VEE
they
אִםʾimeem
shall
deliver
בָּנִ֥יםbānîmba-NEEM
neither
וְאִםwĕʾimveh-EEM
sons
בָּנ֖וֹתbānôtba-NOTE
nor
יַצִּ֑ילוּyaṣṣîlûya-TSEE-loo
daughters;
הֵ֤מָּהhēmmâHAY-ma
they
only
לְבַדָּם֙lĕbaddāmleh-va-DAHM
shall
be
delivered,
יִנָּצֵ֔לוּyinnāṣēlûyee-na-TSAY-loo
but
the
land
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
shall
be
תִּהְיֶ֥הtihyetee-YEH
desolate.
שְׁמָמָֽה׃šĕmāmâsheh-ma-MA