சூழல் வசனங்கள் எசேக்கியேல் 14:7
எசேக்கியேல் 14:3

மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

וּמִכְשׁ֣וֹל, נֹ֣כַח
எசேக்கியேல் 14:4

ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

מִבֵּ֣ית, אֶל, נֹ֣כַח, אֶל, אֲנִ֣י
எசேக்கியேல் 14:6

ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֶל, יִשְׂרָאֵ֗ל
எசேக்கியேல் 14:19

அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,

אֶל
எசேக்கியேல் 14:21

ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?

כִּי֩, אֶל
எசேக்கியேல் 14:23

நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.

כִּי֩, אֲשֶׁר
For
כִּי֩kiykee
every
one
אִ֨ישׁʾîšeesh

אִ֜ישׁʾîšeesh
of
the
house
מִבֵּ֣יתmibbêtmee-BATE
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
or
of
the
stranger
וּמֵהַגֵּר֮ûmēhaggēroo-may-ha-ɡARE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
sojourneth
יָג֣וּרyāgûrya-ɡOOR
in
Israel,
בְּיִשְׂרָאֵל֒bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
which
separateth
himself
וְיִנָּזֵ֣רwĕyinnāzērveh-yee-na-ZARE
from
me,
מֵֽאַחֲרַ֗יmēʾaḥăraymay-ah-huh-RAI
and
setteth
up
וְיַ֤עַלwĕyaʿalveh-YA-al
his
idols
גִּלּוּלָיו֙gillûlāywɡee-loo-lav
in
אֶלʾelel
his
heart,
לִבּ֔וֹlibbôLEE-boh
and
putteth
וּמִכְשׁ֣וֹלûmikšôloo-meek-SHOLE
the
stumblingblock
עֲוֹנ֔וֹʿăwōnôuh-oh-NOH
of
his
iniquity
יָשִׂ֖יםyāśîmya-SEEM
before
נֹ֣כַחnōkaḥNOH-hahk
his
face,
פָּנָ֑יוpānāywpa-NAV
and
cometh
וּבָ֤אûbāʾoo-VA
to
אֶלʾelel
a
prophet
הַנָּבִיא֙hannābîʾha-na-VEE
to
inquire
לִדְרָשׁlidrošleed-ROHSH
of
him
concerning
me;
I
ל֣וֹloh
the
Lord
בִ֔יvee
will
answer
אֲנִ֣יʾănîuh-NEE
him
by
myself:
יְהוָ֔הyĕhwâyeh-VA


נַֽעֲנֶהnaʿăneNA-uh-neh


לּ֖וֹloh


בִּֽי׃bee