சூழல் வசனங்கள் எசேக்கியேல் 16:36
எசேக்கியேல் 16:11

உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,

עַל, עַל
எசேக்கியேல் 16:12

உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்..

עַל, עַל
எசேக்கியேல் 16:15

நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,

עַל, עַל, כָּל
எசேக்கியேல் 16:21

நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.

לָהֶֽם׃
எசேக்கியேல் 16:22

நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க்கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.

כָּל
எசேக்கியேல் 16:23

ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புக்களெல்லாம் தவிர,

כָּל
எசேக்கியேல் 16:25

நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,

כָּל
எசேக்கியேல் 16:30

வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,

אֲדֹנָ֣י, כָּל
எசேக்கியேல் 16:31

சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,

כָּל
எசேக்கியேல் 16:37

இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வானத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,

כָּל, כָּל, כָּל, כָּל
எசேக்கியேல் 16:43

நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்..

אֲדֹנָ֣י, כָּל
எசேக்கியேல் 16:44

இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள்.

כָּל
எசேக்கியேல் 16:46

உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.

עַל
எசேக்கியேல் 16:48

நீயும் உன் குமாரத்திகளும் செய்தது போல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 16:51

நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன்பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளிலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 16:59

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துபோடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்குச் செய்வேன்.

אֲדֹנָ֣י
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֞רʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִֹ֗הyĕhôiyeh-hoh-EE
Because
יַ֣עַןyaʿanYA-an
out,
poured
הִשָּׁפֵ֤ךְhiššāpēkhee-sha-FAKE
was
filthiness
thy
נְחֻשְׁתֵּךְ֙nĕḥuštēkneh-hoosh-take
discovered
nakedness
thy
וַתִּגָּלֶ֣הwattiggāleva-tee-ɡa-LEH
and
עֶרְוָתֵ֔ךְʿerwātēker-va-TAKE
through
thy
whoredoms
בְּתַזְנוּתַ֖יִךְbĕtaznûtayikbeh-tahz-noo-TA-yeek
with
עַלʿalal
thy
lovers,
מְאַהֲבָ֑יִךְmĕʾahăbāyikmeh-ah-huh-VA-yeek
with
and
וְעַל֙wĕʿalveh-AL
all
כָּלkālkahl
the
idols
גִּלּוּלֵ֣יgillûlêɡee-loo-LAY
of
thy
abominations,
תוֹעֲבוֹתַ֔יִךְtôʿăbôtayiktoh-uh-voh-TA-yeek
blood
the
by
and
וְכִדְמֵ֣יwĕkidmêveh-heed-MAY
of
thy
children,
בָנַ֔יִךְbānayikva-NA-yeek
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
didst
give
נָתַ֖תְּnātatna-TAHT
unto
them;
לָהֶֽם׃lāhemla-HEM