உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,
நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.
இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு,
ஆகிலும் உன் இளவயதில் உன்னோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
| And when I passed | וָאֶעֱבֹ֤ר | wāʾeʿĕbōr | va-eh-ay-VORE |
| by | עָלַ֙יִךְ֙ | ʿālayik | ah-LA-yeek |
| thee, and saw | וָֽאֶרְאֵ֔ךְ | wāʾerʾēk | va-er-AKE |
| thee polluted | מִתְבּוֹסֶ֖סֶת | mitbôseset | meet-boh-SEH-set |
| in thine own blood, | בְּדָמָ֑יִךְ | bĕdāmāyik | beh-da-MA-yeek |
| I said | וָאֹ֤מַר | wāʾōmar | va-OH-mahr |
| unto thee when thou wast in thy blood, | לָךְ֙ | lok | loke |
| Live; | בְּדָמַ֣יִךְ | bĕdāmayik | beh-da-MA-yeek |
| yea, I said | חֲיִ֔י | ḥăyî | huh-YEE |
| unto thee when thou wast in thy blood, | וָאֹ֥מַר | wāʾōmar | va-OH-mahr |
| Live. | לָ֖ךְ | lāk | lahk |
| בְּדָמַ֥יִךְ | bĕdāmayik | beh-da-MA-yeek | |
| חֲיִֽי׃ | ḥăyî | huh-YEE |