சூழல் வசனங்கள் எசேக்கியேல் 16:63
எசேக்கியேல் 16:6

நான் உன் அருகே கடந்துபோகும் போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.

לָךְ֙
எசேக்கியேல் 16:8

நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.

אֲדֹנָ֥י
எசேக்கியேல் 16:14

உன் அழகினாலே உன் கீர்த்தி புற ஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 16:16

உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.

לָךְ֙
எசேக்கியேல் 16:17

நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 16:19

நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 16:20

நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 16:23

ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புக்களெல்லாம் தவிர,

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 16:25

நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,

לְכָל
எசேக்கியேல் 16:30

வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,

נְאֻ֖ם
எசேக்கியேல் 16:33

எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய்.

לְכָל, לְכָל
எசேக்கியேல் 16:37

இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வானத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 16:48

நீயும் உன் குமாரத்திகளும் செய்தது போல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

עָשִׂ֔ית
எசேக்கியேல் 16:54

அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து; நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 16:58

உன் முறைகேட்டையும் உன் அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם
That
לְמַ֤עַןlĕmaʿanleh-MA-an
thou
mayest
remember,
תִּזְכְּרִי֙tizkĕriyteez-keh-REE
and
be
confounded,
וָבֹ֔שְׁתְּwābōšĕtva-VOH-shet
and
never
וְלֹ֨אwĕlōʾveh-LOH
open
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
thy
mouth
לָּ֥ךְlāklahk
any
more
עוֹד֙ʿôdode
because
פִּתְח֣וֹןpitḥônpeet-HONE
of
thy
shame,
פֶּ֔הpepeh
when
I
am
pacified
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
toward
thee
for
all
כְּלִמָּתֵ֑ךְkĕlimmātēkkeh-lee-ma-TAKE
that
בְּכַפְּרִיbĕkappĕrîbeh-ha-peh-REE
thou
hast
done,
לָךְ֙lokloke
saith
לְכָלlĕkālleh-HAHL
the
Lord
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
God.
עָשִׂ֔יתʿāśîtah-SEET


נְאֻ֖םnĕʾumneh-OOM


אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI


יְהוִֽה׃yĕhwiyeh-VEE