சூழல் வசனங்கள் எசேக்கியேல் 17:14
எசேக்கியேல் 17:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,

אֶת
எசேக்கியேல் 17:9

இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை.

אֶת
எசேக்கியேல் 17:12

இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக்கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,

אֶת
எசேக்கியேல் 17:16

தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவன் அண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
That
the
kingdom
לִֽהְיוֹת֙lihĕyôtlee-heh-YOTE
might
be
מַמְלָכָ֣הmamlākâmahm-la-HA
base,
שְׁפָלָ֔הšĕpālâsheh-fa-LA
that
it
might
not
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
lift
itself
up,
הִתְנַשֵּׂ֑אhitnaśśēʾheet-na-SAY
but
that
by
keeping
לִשְׁמֹ֥רlišmōrleesh-MORE

אֶתʾetet
of
his
covenant
בְּרִית֖וֹbĕrîtôbeh-ree-TOH
it
might
stand.
לְעָמְדָֽהּ׃lĕʿomdāhleh-ome-DA