சூழல் வசனங்கள் எசேக்கியேல் 17:4
எசேக்கியேல் 17:2

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

אֶל
எசேக்கியேல் 17:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,

אֶל
எசேக்கியேல் 17:5

தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர்நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது.

שָׂמֽוֹ׃
எசேக்கியேல் 17:8

கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.

אֶל, אֶל

the
top
אֵ֛תʾētate
of
רֹ֥אשׁrōšrohsh
twigs,
young
יְנִֽיקוֹתָ֖יוyĕnîqôtāywyeh-nee-koh-TAV
his
He
off
cropped
קָטָ֑ףqāṭāpka-TAHF
and
carried
וַיְבִיאֵ֙הוּ֙waybîʾēhûvai-vee-A-HOO
into
it
אֶלʾelel
a
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
traffick;
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
in
it
בְּעִ֥ירbĕʿîrbeh-EER
city
a
of
merchants.
רֹכְלִ֖יםrōkĕlîmroh-heh-LEEM
he
set
שָׂמֽוֹ׃śāmôsa-MOH