ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,
இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதினால் என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.
| As for his father, | אָבִ֞יו | ʾābîw | ah-VEEOO |
| because | כִּֽי | kî | kee |
| he cruelly | עָ֣שַׁק | ʿāšaq | AH-shahk |
| oppressed, | עֹ֗שֶׁק | ʿōšeq | OH-shek |
| spoiled | גָּזַל֙ | gāzal | ɡa-ZAHL |
| his brother | גֵּ֣זֶל | gēzel | ɡAY-zel |
| by violence, | אָ֔ח | ʾāḥ | ak |
| and did | וַאֲשֶׁ֥ר | waʾăšer | va-uh-SHER |
| that which | לֹא | lōʾ | loh |
| is not | ט֛וֹב | ṭôb | tove |
| good | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
| among | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
| his people, | עַמָּ֑יו | ʿammāyw | ah-MAV |
| lo, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
| even he shall die | מֵ֖ת | mēt | mate |
| in his iniquity. | בַּעֲוֺנֽוֹ׃ | baʿăwōnô | ba-uh-voh-NOH |