அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.
துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவனோ அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
| When a righteous | בְּשׁוּב | bĕšûb | beh-SHOOV |
| man turneth away | צַדִּ֧יק | ṣaddîq | tsa-DEEK |
| from his righteousness, | מִצִּדְקָת֛וֹ | miṣṣidqātô | mee-tseed-ka-TOH |
| and committeth | וְעָ֥שָׂה | wĕʿāśâ | veh-AH-sa |
| iniquity, | עָ֖וֶל | ʿāwel | AH-vel |
| and dieth | וּמֵ֣ת | ûmēt | oo-MATE |
| in | עֲלֵיהֶ֑ם | ʿălêhem | uh-lay-HEM |
| them; for his iniquity | בְּעַוְל֥וֹ | bĕʿawlô | beh-av-LOH |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he hath done | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
| shall he die. | יָמֽוּת׃ | yāmût | ya-MOOT |