சூழல் வசனங்கள் எசேக்கியேல் 20:2
எசேக்கியேல் 20:12

நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்கு, கட்டளையிட்டேன்.

יְהוָ֖ה
எசேக்கியேல் 20:20

என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

יְהוָ֖ה
எசேக்கியேல் 20:45

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

וַיְהִ֥י, דְבַר, יְהוָ֖ה, אֵלַ֥י, לֵאמֹֽר׃
எசேக்கியேல் 20:48

கர்த்தராகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.

יְהוָ֖ה
Then
came
וַיְהִ֥יwayhîvai-HEE
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֵלַ֥יʾēlayay-LAI
me,
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE