சூழல் வசனங்கள் எசேக்கியேல் 21:13
எசேக்கியேல் 21:7

நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 21:10

மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.

שֵׁ֥בֶט
எசேக்கியேல் 21:27

அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

גַּם, לֹ֣א
எசேக்கியேல் 21:32

நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் உன் தேசத்தின் நடுவில் சிந்திக்கிடக்கும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

לֹ֣א
more,
כִּ֣יkee
it
is
sword
the
בֹ֔חַןbōḥanVOH-hahn
Because
trial,
וּמָ֕הûmâoo-MA
a
אִםʾimeem
what
and
if
גַּםgamɡahm
even
שֵׁ֥בֶטšēbeṭSHAY-vet
the
rod?
מֹאֶ֖סֶתmōʾesetmoh-EH-set
contemn
no
be
לֹ֣אlōʾloh
shall
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
it
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֽה׃yĕhwiyeh-VEE