சூழல் வசனங்கள் எசேக்கியேல் 22:10
எசேக்கியேல் 22:5

உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்.

בָ֑ךְ
எசேக்கியேல் 22:6

இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.

בָ֑ךְ
எசேக்கியேல் 22:7

உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

בָֽךְ׃
எசேக்கியேல் 22:11

உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.

בָֽךְ׃
In
thee
have
they
discovered
עֶרְוַתʿerwater-VAHT
their
fathers'
אָ֖בʾābav
nakedness:
גִּלָּהgillâɡee-LA
in
thee
have
they
humbled
בָ֑ךְbākvahk
her
that
was
set
apart
טְמֵאַ֥תṭĕmēʾatteh-may-AT
for
pollution.
הַנִּדָּ֖הhanniddâha-nee-DA


עִנּוּʿinnûee-NOO


בָֽךְ׃bākvahk