சூழல் வசனங்கள் எசேக்கியேல் 24:21
எசேக்கியேல் 24:2

மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.

אֶת, אֶת
எசேக்கியேல் 24:3

இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 24:6

இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 24:8

நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வȠΤ்தேன்.

אֶת
எசேக்கியேல் 24:9

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 24:13

உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.

אֶת
எசேக்கியேல் 24:16

மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

הִנְנִ֨י, אֶת, מַחְמַ֥ד
எசேக்கியேல் 24:25

பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,

אֶת, אֶת
எசேக்கியேல் 24:27

அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.

אֶת
Speak
אֱמֹ֣ר׀ʾĕmōray-MORE
unto
the
house
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Thus
כֹּֽהkoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִה֒yĕhwihyeh-VEE
Behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
profane
will
I
מְחַלֵּ֤לmĕḥallēlmeh-ha-LALE

אֶתʾetet
my
sanctuary,
מִקְדָּשִׁי֙miqdāšiymeek-da-SHEE
excellency
the
גְּא֣וֹןgĕʾônɡeh-ONE
of
your
strength,
עֻזְּכֶ֔םʿuzzĕkemoo-zeh-HEM
desire
the
מַחְמַ֥דmaḥmadmahk-MAHD
of
your
eyes,
עֵֽינֵיכֶ֖םʿênêkemay-nay-HEM
pitieth;
soul
your
which
that
וּמַחְמַ֣לûmaḥmaloo-mahk-MAHL
and
נַפְשְׁכֶ֑םnapšĕkemnahf-sheh-HEM
sons
your
and
וּבְנֵיכֶ֧םûbĕnêkemoo-veh-nay-HEM
and
your
daughters
וּבְנֽוֹתֵיכֶ֛םûbĕnôtêkemoo-veh-noh-tay-HEM
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
left
have
ye
עֲזַבְתֶּ֖םʿăzabtemuh-zahv-TEM
by
the
בַּחֶ֥רֶבbaḥerebba-HEH-rev
sword.
shall
fall
יִפֹּֽלוּ׃yippōlûyee-poh-LOO