சூழல் வசனங்கள் எசேக்கியேல் 24:27
எசேக்கியேல் 24:2

மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.

אֶת, אֶת
எசேக்கியேல் 24:8

நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வȠΤ்தேன்.

אֶת
எசேக்கியேல் 24:13

உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.

אֶת
எசேக்கியேல் 24:16

மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

אֶת
எசேக்கியேல் 24:21

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

אֶת
எசேக்கியேல் 24:24

அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும்செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.

לְמוֹפֵ֔ת
எசேக்கியேல் 24:25

பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,

אֶת, אֶת
எசேக்கியேல் 24:26

அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?

בַּיּ֣וֹם
In
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֗וּאhahûʾha-HOO
shall
thy
mouth
יִפָּ֤תַחyippātaḥyee-PA-tahk
be
opened
פִּ֙יךָ֙pîkāPEE-HA

אֶתʾetet
to
him
which
is
escaped,
הַפָּלִ֔יטhappālîṭha-pa-LEET
and
thou
shalt
speak,
וּתְדַבֵּ֕רûtĕdabbēroo-teh-da-BARE
and
be
no
more
dumb:
וְלֹ֥אwĕlōʾveh-LOH

תֵֽאָלֵ֖םtēʾālēmtay-ah-LAME
and
thou
shalt
be
ע֑וֹדʿôdode
a
sign
וְהָיִ֤יתָwĕhāyîtāveh-ha-YEE-ta
unto
them;
and
they
shall
know
לָהֶם֙lāhemla-HEM
that
לְמוֹפֵ֔תlĕmôpētleh-moh-FATE
I
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
am
the
Lord.
כִּֽיkee


אֲנִ֥יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA