சூழல் வசனங்கள் எசேக்கியேல் 24:27
எசேக்கியேல் 24:2

மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.

אֶת, אֶת
எசேக்கியேல் 24:8

நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வȠΤ்தேன்.

אֶת
எசேக்கியேல் 24:13

உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.

אֶת
எசேக்கியேல் 24:16

மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

אֶת
எசேக்கியேல் 24:21

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

אֶת
எசேக்கியேல் 24:24

அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும்செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.

לְמוֹפֵ֔ת
எசேக்கியேல் 24:25

பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,

אֶת, אֶת
எசேக்கியேல் 24:26

அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?

בַּיּ֣וֹם
am
day
בַּיּ֣וֹםbayyômBA-yome
In
הַה֗וּאhahûʾha-HOO
that
opened
be
יִפָּ֤תַחyippātaḥyee-PA-tahk
mouth
thy
פִּ֙יךָ֙pîkāPEE-HA
shall
אֶתʾetet

escaped,
is
which
him
הַפָּלִ֔יטhappālîṭha-pa-LEET
to
and
thou
shalt
וּתְדַבֵּ֕רûtĕdabbēroo-teh-da-BARE
speak,

dumb:
more
no
וְלֹ֥אwĕlōʾveh-LOH
be
תֵֽאָלֵ֖םtēʾālēmtay-ah-LAME
and
be
shalt
thou
ע֑וֹדʿôdode
and
a
וְהָיִ֤יתָwĕhāyîtāveh-ha-YEE-ta
sign
know
shall
they
and
them;
לָהֶם֙lāhemla-HEM
unto
לְמוֹפֵ֔תlĕmôpētleh-moh-FATE
that
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
I
the
Lord.
כִּֽיkee


אֲנִ֥יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA