சூழல் வசனங்கள் எசேக்கியேல் 24:3
எசேக்கியேல் 24:2

மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.

אֶל
எசேக்கியேல் 24:6

இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 24:9

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 24:18

விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.

אֶל
எசேக்கியேல் 24:21

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 24:23

உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

אֶל
it
And
וּמְשֹׁ֤לûmĕšōloo-meh-SHOLE
utter
unto
אֶלʾelel
house,
בֵּיתbêtbate
the
rebellious
הַמֶּ֙רִי֙hammeriyha-MEH-REE
a
מָשָׁ֔לmāšālma-SHAHL
parable
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
and
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
unto
them,
כֹּ֥הkoh
Thus
אָמַ֖רʾāmarah-MAHR
saith
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
the
יְהוִ֑הyĕhwiyeh-VEE
God;
Set
שְׁפֹ֤תšĕpōtsheh-FOTE
on
a
הַסִּיר֙hassîrha-SEER
pot,
on,
set
שְׁפֹ֔תšĕpōtsheh-FOTE
and
also
וְגַםwĕgamveh-ɡAHM
pour
יְצֹ֥קyĕṣōqyeh-TSOKE
water
בּ֖וֹboh
into
it:
מָֽיִם׃māyimMA-yeem