சூழல் வசனங்கள் எசேக்கியேல் 25:15
எசேக்கியேல் 25:3

அம்மோன் புத்திரருக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

אֲדֹנָ֣י, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 25:6

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி வர்மம்வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,

אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה, בְּנֶ֔פֶשׁ
எசேக்கியேல் 25:8

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 25:12

கர்த்தாராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்துபழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால்,

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה, עֲשׂ֥וֹת
எசேக்கியேல் 25:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 25:16

இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
it
כֹּ֤הkoh
Thus
אָמַר֙ʾāmarah-MAHR
saith
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Lord
יְהוִ֔הyĕhwiyeh-VEE
God;
יַ֛עַןyaʿanYA-an
Because
dealt
עֲשׂ֥וֹתʿăśôtuh-SOTE
have
Philistines
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
the
by
בִּנְקָמָ֑הbinqāmâbeen-ka-MA
revenge,
taken
have
וַיִּנָּקְמ֤וּwayyinnoqmûva-yee-noke-MOO
and
נָקָם֙nāqāmna-KAHM
vengeance
with
a
בִּשְׁאָ֣טbišʾāṭbeesh-AT
despiteful
בְּנֶ֔פֶשׁbĕnepešbeh-NEH-fesh
heart,
destroy
לְמַשְׁחִ֖יתlĕmašḥîtleh-mahsh-HEET
to
hatred;
for
the
אֵיבַ֥תʾêbatay-VAHT
old
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM